June 29, 2010

புதிதாய் பிறப்போம்

தொலைந்த என்னை தேடுகிறேன்
நீ கொடுத்த உன்
திருமண அழைப்பிதழில்

தீண்டாமை பெருங்குற்றம்
இங்குள்ளவர்கள் தவறாக புரிந்து
கொண்டார்கள்
விளைவு  aids


பிரம்மாவிற்கு ஏன்
கோவில் இல்லை என்று
வருத்தப்பட்டேன்  உன்னை
பார்த்த பிறகு


காதல் ரோஜாவை பறிக்க
கைகள் நீட்டினேன்
மிஞ்சியது
முகத்தில் தாடி முட்கள்




அடுத்த பிறவியில் எனக்கு
நம்பிக்கை இல்லை
எனவே தினமும்
புதிதாய் பிறப்போம்







2 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge